April 19, 2024

Kalvi News

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க மூன்று நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.   அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில்...
சென்னை: இன்ஜினியரிங், ஆன்லைன் கவுன்சிலிங், செப்., 7ல் துவங்க உள்ளது.   இதற்கான அட்டவணை, உயர் கல்வித் துறையில் இருந்து, லீக் ஆகியுள்ளது....
சென்னை: தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பளளி ஆசிரியர்களுக்கான, இணையதள வழி அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, இன்று முதல் துவங்க உள்ளது....
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது. வரும் 10ம் தேதி வரை...
புதுடில்லி: கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முழுதும் தனியார் பள்ளிகளுக்கு 20 – 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு...
சென்னை: பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளவர்கள் இன்று முதல் 27 ம்தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு துறை இயக்ககம்...
பெங்களூரு: சுழற்சி முறையில் ஆகஸ்ட் முதல், பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து திட்டமிடுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், பள்ளிக் கல்வித்துறை...
RRB: திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில், என்.டி.பி.சி., என்ற, தொழில்நுட்ப பணியல்லாத Clerical பணியிடங்களுக்கு, 2019 ஜனவரியில் அறிவிப்பு வெளியானது. அதைத்...
கலை, அறிவியல் கல்லுாரிகளில் இறுதியாண்டு தவிர்த்துபிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை புதுச்சேரி பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.   நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது...
திட்டமிட்டப்படி நீட் தேர்வு இந்தாண்டு நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி. கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக,...
தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தாண்டும் 2வது அலையாக தொற்று பரவியதால்...
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது....
தசம எண்களில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.   தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள்...
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...
19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும். 22-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அரசாணை...
பொருளாதார இழப்பை சந்தித்த பெற்றோர்கள்கள் பள்ளிகளிடம் அனுமதி கேட்டு நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை 75% அளவு செலுத்தலாம் என்று பள்ளிக்...
ஆசிரியர் பணிக்கு படிக்கும் பி.எட்., மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வழி செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால், செய்முறை தேர்வுகள் ஆன்லைனில்...
புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமனம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ....
தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்யலாம் பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் முதல் தவணையில்...
உயர் கல்வி வழங்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த...
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் நேற்று காணொளி வாயிலாக, நடத்திய கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள் பள்ளி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள...
மாணவர்களுக்கான, ‘ஆன்லைன்’ வகுப்புகள் குறித்த வழக்கு பற்றி, பெற்றோர் – ஆசிரியர் சங்கம், கல்வி நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பத்திரிகைகளில் வெளியிடும்படி, தமிழக...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரத்தை, இந்த வார இறுதிக்குள் வெளியிட, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 4 – ந்தேதி தொடங்கிய பிளஸ் – 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26 –...
புதிய மாற்றங்கள் : இந்நிலையில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் வண்ணமாக பல்வேறு முடிவுகளைத் தேர்வாணையம் எடுத்துள்ளது மேலும் பல ஆக்கபூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளை...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் வரும்...
கணினி பயிற்றுநர் பணித் தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 814 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களை...
பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் பதவியேற்றுக் கொண்டார். தமிழக பள்ளிக்கல்வியில் துறை இயக்குநர்களை கண் காணிக்க...
நெட் தேர்வு தேதியை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பா் 4-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அதையடுத்து, விண்ணப்பதாரா்களுக்கான...
நாட்டிலேயே முதல் முறையாக, தனியார் கல்வி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரம்மகப்பேறு கால விடுமுறை அளிக்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. –...
தமிழகத்தில் அடுத்த 2020-ம் ஆண்டில் 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட...
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை.பொதுத் தேர்வு – மூன்று மணி நேரமானது. தமிழகத்தில் 10,11...
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம்,...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ( B.ed) ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியர் கல்வி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளதால்,...
பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி.க்கு நடத்தப்படுவது போல நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு...
நடப்பாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் ஒரேதாளாக நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம்...
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில்...
📌தமிழக அரசின் அனைத்து நிலை பணிகளுக்கும் போட்டித் தேர்வு நடத்தி, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஆட்களை தேர்வு செய்கிறது. இதில், 10ம்...
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு, அடுத்த மாதம், 12ம் தேதி...
நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் இன்று தொடக்கம்!  கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு திங்கள்கிழமை முதல் தொடங்கப்படவுள்ள நிலையில்...
“நெட்” தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு : செப்டம்பர் 9- முதல் விண்ணப்பிக்கலாம்        கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற நடத்தப்படும்...
2020 ஆம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வு தேதி,விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு    2020 ம் ஆண்டு மே 3 ம் தேதி...
செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த திருநின்றவூரில்...
ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. வேலுார் தேர்தல் காரணமாக அந்த மாவட்ட மாறுதல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்...
தொடக்க கல்வித்துறையில், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் (பி.இ.ஓ.,) 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.தொடக்க,...