April 19, 2024

Kalvi News

பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். பொதுத்தேர்வு...
வாரத்திற்கு 6 நாட்கள் வீதம், ஒரு நாளைக்கு 5 பாடப்பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் இன்று முதல் திறக்க...
பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி...
தற்போது வரை 30 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம்...
நோய் தொற்று அறிகுறி உள்ள மாணவர்களை கண்டறிந்தால் உடன் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கு RT-PCR டெஸ்ட் எடுக்க வேண்டும். ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்...
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத...
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வித் துறை...
பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 10ஆம்...
சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2...
*தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு* *தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நெறிமுறைகள்...
பள்ளி கல்வி சார்ந்த பல்வேறு விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்....
சென்னை: பள்ளி கல்வித் துறையில் மாற்றப்பட்ட, 37 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் நேற்று பொறுப்பேற்றனர். தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வந்த...
சென்னை ஐ.ஐ.டி., இந்த ஆண்டு, 1,000த்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு, விண்ணப்பம் அளித்து சாதனை படைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி., மற்றும் இதர இன்ஜினியரிங் கல்லுாரி...
கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைப் பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி...
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடப் பகுதிகளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா சூழ்நிலையால்...
சென்னை: பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்படும், என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.   தமிழகத்தில்...
சுழற்சி முறையில் (50%) மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தயாராக இருப்பாதாகவும்,...
சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.   அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த சுரப்பா பணியாற்றினார். அவரது...
நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அளவில் கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலங்களில்...
புதுடில்லி: கொரோனா தொற்றால் ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பல குடும்பங்களின் நிலைமை மாறியுள்ளது; அதனால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க...
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளிலும், பருவ இடைத்தேர்வுகள் துவங்கி உள்ளன. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, பள்ளி,...
சென்னை: கள பயிற்சிக்கு பதில், மத்திய அரசின் திறந்தநிலை ஆன்லைன் பாடத்தை படித்து, அந்த சான்றிதழை வழங்கலாம் என, ன்ஜினியரிங் மாணவர்களுக்கு, அண்ணா...
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாதாந்திர பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த ஓராண்டாக...
சென்னை: கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவிட்டுள் ள தமிழக அரசு, வரும், 9ம் தேதி முதல், அட்டெண்டன்ஸ்...
சென்னை: திருவள்ளுவர் பல்கலை பதிவாளர், முதுகலை படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியிட்ட அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. வேலுார் திருவள்ளூவர் பல்கலையை...
நடப்பாண்டில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது பெருமளவில் குறைந்துள்ளது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு...
பெங்களூரு: கொரோனா பரவலுக்கிடையிலும், ‘மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனையின்படி, வரும் 23ல் இருந்து 9, 10 மற்றும் பி.யு.சி., வகுப்புகளை ஆரம்பிக்கப்படும்,’ என, கர்நாடக முதல்வர்...
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட தேசிய தேர்வு...
கடந்த 3 ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத்தின் சார்பில்...
பிளஸ் 2 துணை தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. பிளஸ் 2 துணை தேர்வுகள் இன்று...
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடக்கும், தேசிய புத்தக கண்காட்சி வரும், 15ம் தேதி நிறைவு பெறுகிறது. பொள்ளாச்சி லயன்ஸ் கிளப், கோவை நியூ செஞ்சுரி புக்...
நீட் தேர்வுக்கான கட்டணத்தை ஆகஸ்ட்டு 10ஆம் தேதி இரவு 11:50 மணி வரை செலுத்தலாம். மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு...
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா, அனைத்துபொறியியல், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கையில் கூறியது: நடப்பு கல்வியாண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (என்எஸ்பி)...
சென்னை: புதிய கல்வி கொள்கை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மாற்றி அமைக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. நாடு முழுதும் பட்டப் படிப்புடன்,...
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.   .பி.எஸ்.இ., அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற முகவரியில் முடிவுகளை தெரிந்து...
மூன்று ஆண்டுகளுக்கு கல்விக்கட்டணம் இல்லை என தனியார் கல்லூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செயல்பட்டு வரும் தனியார்...
புதுச்சேரி: அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் 73 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எஞ்சிய இடங்களை சீட் கிடைக்காத மாணவர்களுக்கு வழங்கப்படுமா என...
சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடத்திட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.  ...
கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 10-ம்...
நுழைவுச் சீட்டினை 31-07-2021 (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு...
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2021 முதல்...
சென்னை: முக்கிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும்...
சென்னை: தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது, என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ்...