April 26, 2024

General News

மிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு...
2023 – 24 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. nbe.edu.in மற்றும் natboard.edu.in ஆகிய இணைய...
கனமழை மற்றும் புயல் எதிரொலியாக தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 10) பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது....
Chief Ministers Tamil Computing Award: 2021ஆம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022ஆம் ஆண்டுக்கு தனியர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள்...
தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிக்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த பள்ளிக்களுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என...
பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு 2023ம் ஆண்டு மகளிர் தின விழா அன்று அவ்வையார் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கோவை மாவட்ட...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியிருக்கும் நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு மின் கட்டணம்...
நெட் பேங்கிங் குறித்து செல்போன் குறுஞ்செய்தியில் லிங்க் அனுப்பி மோசடி நடைபெறுவதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர்,...
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலமாக நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசும்,...
 முதுநிலை சட்டப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை, சட்ட பல்கலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும், சீர்மிகு சட்ட...
சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தின் வழி 2021-22ம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள்...
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி  பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்...
சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு) தலைமை இயக்குநர் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் உயர் அறிவியல்...
’ரஷ்யா-உக்ரைன் போருக்கான காரணங்களை சரியாக ஆராய வேண்டுமானால், இரண்டாம் உலக மகா யுத்தத்திலிருந்து வரலாறைத் தொடங்க வேண்டும். இரண்டாம் உலக மகா யுத்தத்தில்...
புதிய அரசு பணியில் சேர்பவர்கள், பதவிக்காக காதிருப்போர், அரசு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை...
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆகஸ்ட் 13ஆம் தேதி, தமிழக அரசின் 2021 – 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்...
பயனாளர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டால் அவர்களது மொபைலுக்கு  கூப்பன்கள் அனுப்பப்படும். கூப்பன் விவரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸ்.ஐ  சேவை பெறும் இடத்தில் காண்பித்தால் சேவைக்கு ஏற்ப...
சென்னை: தமிழகம் முழுதும் நுாலகங்கள் திறக்கப்பட்டன. போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன் கருதியும், கொரோனா நோய் குறைந்து வருவதாலும்,...
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில், நடப்புச் சாம்பியனாக இருந்த பிரேஸிலை வீழ்த்தி புதிய...
ஆடவர் இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் நிகோலா மெக்டிச்/மேட் பாவிச் இணை பட்டம் வென்றது. போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்த ஜோடி இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில்...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார். மேலும் இது விம்பிள்டனில் அவரது 6-ஆவது பட்டமாகும்....
இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்....
புதிய மாற்றங்கள் : இந்நிலையில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் வண்ணமாக பல்வேறு முடிவுகளைத் தேர்வாணையம் எடுத்துள்ளது மேலும் பல ஆக்கபூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளை...
11,12 ஆம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று...
சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் என்சிஇஆர்டி பாடங் களை அடிப்படையாக கொண்டு...
செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 11ஆம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. மொகரத்திற்கு ஏற்கனவே செப்டம்பர் 10 ஆம்...
வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நேரடி நியமனம் 30%-லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக நலன் கருதி நேரடி நியமனத்தை அதிகரித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை...
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் *பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு...
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்...
நடப்பு கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் இணைத்து ஒற்றை ஆவணம் வழங்கப்படும்...
வேலூர் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அலுவலகங்கள்,...
தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு Dearness Allowance மிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க...
பிளஸ்1 இயற்பியல் மற்றும் பொருளாதார தேர்வுகள் மனப்பாட முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தரமான கேள்வித்தாள் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு...
டிம் பெர்னர்ஸ்-லி கண்டுபிடிப்பான இணைய தளம் கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி உலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இணைய தளம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட...
60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே உள்ள விளாங்காட்டு பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோவில்,...
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்  ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. நாடு முழுவதும்  1,199 கேந்திரிய...
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18ம் தேதி கடைசி நாள் ஆகும். முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெறும்.ஐஎப்எஸ்,...
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை: பொதுத்தேர்வு துவங்கும் முன்பு அறையில் தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை (பிற்சேர்க்கை) அறிந்து, விடைத்தாள்...
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி...