April 26, 2024

Kalvi News

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 11 ஆம் தேதிமாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில்...
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 25 முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை...
பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடத்தும் முறையில் பெரிய அளவில்...
தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம்...
பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால் தேர்வு தேதி அறிவிப்பு...
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (TNDGE) தமிழ்நாடு SSLC 2023 ஆண்டிற்கான நேரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இன்று, மே 19 அன்று, SSLC...
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் பள்ளி அட்மிஷனுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றோடு...
தமிழ்நாட்டில் 10, 11ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 19ம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 கல்வியாண்டிற்கான 10ம்...
பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ...
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து...
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆங்கிலம், கணக்கு, இந்தி, தெலுங்கு, இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 ஆசிரியர்...
தமிழக அரசின் சென்னை இலக்கியத் திருவிழாவில் கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய போட்டி போட்டி நடைபெறவுள்ளது. பொது நூலக இயக்கம் சென்னை இலக்கியத் திருவிழாவினை 2023 ஆம்...
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின்...
ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கலைத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கலைத்திறனை வெளிப்படுத்தினர். தேர்வு...
சீட்டுகட்டு தொடர்பான பகுதி கணித பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது ரம்மி சீட்டு விளையாட்டினை உதாரணமாக காட்டி 6ம் வகுப்பு 3...
மழை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் வரும் சனிக்கிழமை (03-12-2022)வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பருவமழை தீவிரமடைந்தால் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால்...
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஐஐடி -யில் முதுகலை இன்ஜீனியரிங் படிப்பிற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் தேர்வின் இந்த ஆண்டுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது....
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 நாள்...
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 414 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26-ம் தேதி தொடங்கப்படுகிறது. இளநிலை...
அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் கலைத்திருவிழா போட்டி தொடங்கயுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை...
மழைநாள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில்  வரும் ஜனவரி...
டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உயர் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும், 400க்கும் மேற்பட்ட...
ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 6000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1200 வகுப்பறைகளும் நடப்பாண்டிலேயே கூடுதலாக...
மகாத்மா காந்தியடிகளின்  பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும்‌ கிராம சபை கூட்டத்தில்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு தீர்மானங்களை தலைமையாசிரியர்‌ பகிர்ந்து கொண்டு விவாதிக்க...
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும், தாய் மொழியில் பயின்றால்தான் அறிவு வளரும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
தமிழ்நாடு முதலமைச்சர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று துவங்கி வைத்தார்.  கல்லூரி மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்த 50-க்கும்...
கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிப்படைந்த ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை அமெரிக்க...
TNTET தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (60% வெயிட்டேஜ் ), தேர்வர்கள் பெற்ற கல்வி தொகுதிக்கான மதிப்பெண்ககள் அடிப்படையிலும் (40% வெயிட்டேஜ்) அரசுப்...
11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.  8,43,675 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் உடனே நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக...
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் பொறியியல் (பிஇ) படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 20ம்...
தமிழ்நாட்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகுமென என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ஆம்...
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி...
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்  நடத்தவுள்ள 2022 யுஜிசி –என்இடி (UGC-NET) தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது....
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது.9,38,337 மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். கொரோனா நோய்த் தோற்று காரணமாக கடந்த 2...
மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம். பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான், அக்னி...
கொரோனா தொற்று காரமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட காரணத்தினால்...
10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் தனித்தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 20-04-2022 பிற்பகல் 2 மணி முதல் ஆன்லைன் மூலமாக...
பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர்களுடன் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை...
சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்...
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு! Click Here to Download தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது...
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். மாநில நல்லாசிரியர் விருது...
தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்...