March 19, 2024

TNPSC News

2023 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 1 பிரதான தேர்வு முடிவு வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித்...
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது....
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு...
முதல் முறையாக மின்சார துறைக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக ஆட்கள் தேர்வு செய்ய அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை...
2023ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதம் குரூப்-2 முதன்மைத் தேர்வு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக பள்ளிக் கல்விச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் (குழு...
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை பல்வேறு பல்கலைகழகளில்  நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு...
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த...
தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம், உதவி இயக்குநர்‌ பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்...
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் 7382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24ல் நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில்...
TNPSC Group 4 – 7,301 காலி இடங்களுக்கு 21, 83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு குரூப்-4 பணியிடத்திற்கு 300 பேர்...
சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. குரூப்...
தமிழகத்தில் குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிக்கை இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ...
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்விற்கான துறை தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது. அதன்படி விழுப்புரத்தில்...
2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.     Click Here to Download TNPSC Annual...
புதிய அரசு பணியில் சேர்பவர்கள், பதவிக்காக காதிருப்போர், அரசு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை...
சென்னை: குரூப் – 1 தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்...
தமிழகத்தில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை, நான்கு மாதங்களில் 4.13 லட்சம் அதிகரித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பிப்.,...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவு அறிவிப்புக்களுக்கான அட்டவணையினை தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட...
குரூப்-1 தேர்வுக்கான நிலையான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் திட்டமிட்டு தேர்வுகளுக்கு தயாராவதை கருத்தில் கொண்டு இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி...
தமிழகத்தில், புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதில், கட்டுமான செலவுக்கு ஏற்ப, மாநில அரசின் நிதி உயர்த்தப்பட்டு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு   மிகக் குறைந்த (72) நாட்களில் தொகுதி – 4 முடிவுகள் வெளியீடு  ...
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம்,...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளின் நடைமுறை மற்றும் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளன. சார் பதிவாளர்,...
📌தமிழக அரசின் அனைத்து நிலை பணிகளுக்கும் போட்டித் தேர்வு நடத்தி, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஆட்களை தேர்வு செய்கிறது. இதில், 10ம்...
செப்-1 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. www.tnpscexams.net www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ...
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது முதல்நிலை தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ...
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர் வுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது....
தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்’ என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு...
கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு...
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ஏப்.23, 24ல் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு *2019 மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு சிறப்பு...
மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின்கீழ் சுமார் 4 ஆயிரத்து...