தமிழ்நாட்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகுமென என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நண்பகல் 12 மணிக்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.