April 24, 2024

General News

திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக...
தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் | தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை...
”கோடை விடுமுறை, வரும், ௨௧ல் துவங்குகிறது. மீண்டும் ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.   ஈரோடு மாவட்டம்,...
தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு...
தொடக்க கல்வி ஆசிரியர் பதவிக்கான, டிப்ளமா தேர்வுக்கு, வரும், 16ம் தேதி முதல், தனித்தேர்வர்கள் பதிவு செய்ய லாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடக்கப்...
சில வருடங்களுக்கு முன்பு, வெறும் 3 மாணவர்கள் பயின்றுவந்ததால் மூடு விழா காணவிருந்த தேனாடு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தற்போது 50...
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய...
பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிந்து, நேற்று முன்தினம் முதல், விடைத்தாள் திருத்தும்...
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் விடைகளுக்கு, தேர்வுத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், விடை சரியாக இருந்தாலும்,...
தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்திற்காக, வரும், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது .தமிழகத்தில் செயல்படும், தனியார் சுயநிதி பள்ளிகளின்கல்வி கட்டணத்தை...
விடைத்தாள் விற்பனை முறைகேட்டில் தொடர்புடைய, பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், நாளை ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்காக,...
தமிழக அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி, 5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு...
”தமிழகத்தில், 6,029 அரசுப்பள்ளிகளில், தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க, 462 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,” என, உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி தெரிவித்தார்....
அரசு பள்ளி மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் முன்னோடி திட்டம் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குப் புதிய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என முயற்சி எடுக்கும் அநேக ஆசிரியர்களின் நினைவில் வரும் முதல் பெயர்...
”நீட் தேர்வு மையங்களில், 8,212 மாணவ, மாணவியருக்கு பயிற்சி துவங்கியுள்ளது,” என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு, நந்தா பொறியியல் கல்லுாரியில், அரசு சார்பில்...
சென்னை:மத்திய அரசின் இரண்டு கல்வி திட்டங்கள், ஒன்றாக இணைக்கப் படுவதால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு குறையும் என,...
ஆண்டுதோறும் நவ., 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் என்று குழந்தைகள்தினத்தை கொண்டாடுவதை விட்டு, டிச., 26ம் தேதியை குழந்தைகள் தினமாக...
ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க முடிவு? பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம் அரசு ஆலோசனை | சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை...
*உயர்க்_கல்வி* பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு...
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத் துறை அனுமதி அளித்துள்ளது....
பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு சார்பில்,...
கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடியாமல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும்...
30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம்பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக...
பிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு ஏப்.11 வரை விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு – பிஎட், எம்எட் அரியர் தேர்வு களுக்கு...
சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் வரும் கல்வியாண்டில் நிரப்பப்படும் துணைவேந்தர் தகவல் | சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர்...
4,000 அரசு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலை இல்லை!! | அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்தும்...
அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு, ‘டார்கெட்!’விழிபிதுங்கும் ஆசிரியர்கள் | மாணவர் சேர்க்கை அதிகரிக்காவிடில், பணி நிரவலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தொடக்கப்...
12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,199-க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர் களுக்கு...
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், தேர்வுகால பணிக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 15% வரை கூடுதலாக கிடைக்க...
சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது....
கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பொருட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் சீர் கொடுத்து மாணவர்களை அழைத்து வந்தனர்....
பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும் – அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்! | தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்...
பணிக்கொடை ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது பணிக்கொடை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்   நிறைவேறியது. இதன் மூலம் பணிக்கொடை தொகை...
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை...
தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு...
தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரி வளாகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், மாணவர்கள் பல்வேறு குழுக்களாக...
பணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில் புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில்...
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து | எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக...
பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி...
மாணவர்களின் மன நலம், கல்வியை மேம்படுத்தும் வகையிலும்,சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு...
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து கல்வி அதிகாரிகளிடம் இணை இயக்குனர் (தொழில்நுட்ப கல்வி) சுகன்யா விசாரணை...
பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் அலுவலக பணிக்கு ஊழியர் நியமிக்காததால் கண்காணிப்பு...