May 2, 2024

General News

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு...
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும்...
மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மலேசிய ஆசிரியர்கள் 42 பேருக்கு தமிழகத்தில் முதல்கட்டமாக ஒரு...
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிப்பு மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய...
கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங் களுக்கு விடுமுறை...
தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்ற...
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மத்தியப் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக இணையதளம் மூலம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன...
‘மாணவர்களுக்கான உதவி மையம் துவக்கப்பட்ட ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 பேர், ஆலோசனை பெற்றுள்ளனர்.நாளைய தேர்வு குறித்தும், முதல் நாளில் சந்தேகங்கள்...
பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. தமிழ், ஆங்கிலத்தை போல் எல்லா தேர்வுகளும் எளிமையாக இருந்தால் நன்றாக...
மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கான இடம் நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது .வெளி மாவட்ட ஆசிரியர், அதிகாரிகள் நலன்கருதி...
நியூயார்க்: பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயர் ‘டபுள்யூஏஎஸ்பி-39 பி’ என்பதாகும்....
எய்ம்ஸ்’ மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கானநுழைவு தேர்வுக்கு, நாளை மறுநாள் பதிவு முடிகிறது .நாடு முழுவதும், அனைத்து அரசு, தனியார்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்.,...
கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் ஏர்செல்அலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., க்கு மாற்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கல்வித்துறை செயலாளரின் கீழ் பள்ளி கல்வி, தொடக் கல்வி,...
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் ஈடுபட்ட தலைமையாசிரியர், அதிகாரிகள் பயன்படுத்திய ஏர்செல் சி.யு.ஜி., அலைபேசி நெட் வொர்க்கின் இடையூறால் பெரும் சிரமம்...
”பெரியார் பல்கலை தொலைநிலைக்கல்விக்கு, புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது,” என, துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.  பெரியார்பல்கலை தொலைநிலைக்கல்வி நிறுவனத்தின், படிப்பு...
திவாலுக்கு விண்ணப்பித்தது ஏர்செல் | நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல், திவாலுக்கு விண்ணப்பித்திருக்கிறது. தேசிய நிறுவன சட்ட...
மின்வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | தமிழக மின்வாரியம் 325 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான (எலக்ட்ரிக்கல் – 300, சிவில்...
நீட் தேர்வுக்கான வயது வரம்புக்கு இடைக்கால தடை டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு | நீட் தேர்வுக்கான வயது வரம்புக்கு இடைக்கால தடை விதித்து...
பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்! | மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்...
சென்னை, ஐ.ஐ.டி., யில், வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆடை கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், அரை டிரவுசருடன்...
கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நபார்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம்...
‘வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, ‘கவுன்சிலிங்’ வழங்கப்படும்,” என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்....
‘அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்’ என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கூட்டம்,...
பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு...
திருநெல்வேலி, நெல்லை அருகே உள்ள அரசு பள்ளி, தனியாரை மிஞ்சு வகையில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அசத்துகிறது.  நெல்லை மாவட்டம்,...
பொறியியல் பட்டதாரி மாணவிக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்....
தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, ‘ப்ளூ பிரிண்ட்’ முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு...
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.  ஏழை மாணவர்களின் கல்வித்...
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 7-ஆம் தேதி...
ஜாக்டோ – ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான,...
ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.பரிமளம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது, பிளஸ்–2 மதிப்பெண்ணுடன், பிளஸ்–1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என...
பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்ட, திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன், சேலத்தில் வெள்ளிக்கிழமை...
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, தமிழகம் முழுவதும், 44 மையங்கள் அமைத்து, ‘ஆன்லைன் கவுன்சிலிங்’ நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, 550...
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கவுன்சிலிங்...
தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார். தமிழகத்தில்...
பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன்...
தமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் அடுத்த வாரம் முதல் தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் மையம் | அஞ்சல் நிலையங்களில் கூடுதல் சேவையாக பாஸ்போர்ட்...
சென்னை பல்கலை. எம்.ஃபில். தேர்வு முடிவு – சென்னை பல்கலைக்கழக எம்.ஃபில். தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் நாளை...
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேர்வு ரத்து அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-...