April 19, 2024

General News

​ சம்பளதாரர்கள் ரூ.40,000 வரிவிலக்கு பெற ஆவணம், ரசீது தாக்கல் செய்ய தேவையில்லை | சம்பளதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் நிலையான கழிவுத் திட்டத்தின்...
மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது.  மார்ச் 2018, பொதுத் தேர்வுகள்...
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு...
மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு சிறு சலுகையும் கானல் நீராக மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆம். நிரந்தர கழிவு என்ற பெயரில்...
EMIS New Update 2 February  இல் உங்களுடைய மாணவர்கள் போட்டோ ஏற்கனவே எடுத்து போனில்  save செய்யப்பட்டதை தற்போது பதிவேற்றம் செய்யும்...
அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில்...
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட...
அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் பணிபுரிவது தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்க அனுமதிக்கும்...
சம்பளதாரர்கள் ரூ.40,000 வரிவிலக்கு பெற ஆவணம், ரசீது தாக்கல் செய்ய தேவையில்லை | வருமானவரி விதிப்பு முறையில் நிலையான கழிவுத் திட்டம் கடந்த...
ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்தினால் தான் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும்...
‘பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள், தவறான கேள்விகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என, தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  பத்தாம்...
எட்டு  ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்...
வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கிவாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம். ஆதார் எண்ணை,...
தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை...
மாணவ – மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என,பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். புகார் :  பள்ளி,...
பூரண சந்திர கிரகணம்…! எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்! சந்திர கிரகணம் இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி ...
பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக,...
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க பழகுநர் உரிமம்(எல்.எல்.ஆர்.,) இருந்தாலே போதும், என திருத்தம் செய்யப்பட்ட நிலையில், பிப்.,24ல் மகளிருக்கு அனைத்து...
தமிழகத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தும் ஓராண்டுக்கும் மேலாக பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாததால் , பிளஸ் 2 செய்முறை தேர்வு பணியை புறக்கணிக்க...
ஆதார் எண் இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கம் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு-எண்ணெய் நிறுவனம் விளக்கம் | காலக்கெடுவை மார்ச் மாதம் வரை நீட்டிப்பு...
அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல் | நிலத்தடி நீரை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதி நிலத்தின் வரைபடத்தை கொண்டு பாறைகளை அளவிட்டு, அவை...
கிரிக்கெட் வீரர் டோனிக்கு பத்மபூஷண் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது மத்திய அரசு அறிவிப்பு | கலை, அறிவியல், மருத்துவம், சமூகசேவை உள்ளிட்ட...
இணை கமிஷனர் மனோகரன் உள்ளிட்ட 23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது | குடியரசு தின விழாவையொட்டி சென்னை இணை போலீஸ் கமிஷனர்...
அரையாண்டு தேர்வு முடிந்தும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவில்லை | அரையாண்டு தேர்வு முடிந்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு...
*வங்கிகளில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் பல்வேறு இலவச  சேவைகளான பணப்பரிமாற்றம், பாஸ்புக் அச்சிடுதல் உள்ளிட்டவற்றுக்கு விரைவில் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன*...
உயர்கல்வி பயின்ற 4,322 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  அக்கூட்டணி மாவட்டத்...
தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதல்வர், அமைச்சர் பங்கேற்கும்...
பள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்காததால், ஆசிரியர்ஒருவர், தனக்கு தானே தண்டனை கொடுத்து, மண்டியிட்டு மாணவர்களை படிக்க வைக்கிறார். இந்த காட்சி, ஆசிரியர்களின், ‘வாட்ஸ்...
உதவி பேராசிரியர் பணிக்கான, ‘நெட்’ தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்...
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிலுவைச் சான்றிதழ் முகாம் | கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முன்னணி...
Voter List -ல உங்க பெயர் இருக்கா? உடனே செக் பண்ணுங்க! கட்சிக்காரர்களிடம் கேட்க வேண்டியதில்லை….. வாக்குச்சாவடியில் கூட்டத்தில் தேட வேண்டியதில்லை….. எளிது….மிக...
அனைவருக்கும் மருத்துவ காப்பீடு…! விரைவில்… மக்கள் நலனில்  மத்திய அரசு…! அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு பட்ஜெட்டில் அறிமுகம்...
* புதிய பேருந்து கட்டணம் 20.1.18 முதல் அமல் – தமிழக அரசு * சாதாரண பேருந்து 10.கி.மீட்டருக்கு ரூ.5 ல் இருந்து...
தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக, தேசிய ஓய்வூதிய...
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல்...
தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடைசியாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதுபோல 1-ம் வகுப்பு முதல் 10-ம்...
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் எப்போது? | தமிழக அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் தேதி...
குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பல்கலை., வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் சென்னைப் பல்கலைக்கழகத் தில் நடைபெறவுள்ள குரூப்-4 போட்டித் தேர்வுக்கான...