May 2, 2024

Kalvi News

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு...
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, ‘ஹால் டிக்கெட்’கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பிளஸ்...
மாவட்டக் கல்வி அலுவலர்களின், கள ஆய்வுப் பணிக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 32 புதிய ஜீப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று...
‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி...
அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ்...
நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின்திறனை பரிசோதிக்க, தேசிய கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை...
‘நீட்’ தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, ‘லேப்-டாப்’கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ்...
பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும்...
பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து...
புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும் – புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின்,...
அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது....
பள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வரும் பஸ் பாஸ் தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில்...
தொழிற்கல்வி பாடத்திற்கு, 600 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியர் கழகத்தின்,...
அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, ‘பெஞ்ச்-டெஸ்க்’ போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும்என...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு மே 6-ம் தேதி நடக்கிறது மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் தகவல் | எம்பிபிஎஸ்,...
தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தனியார் மழலையர்,ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி 15 நாள் அளிக்க...
தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம்...
தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்...
17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் – விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர்...
மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது | மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த...
அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக படிக்கலாம் துணைவேந்தர் தகவல் | சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு...
அரசுப்பள்ளிகளில் அத்துமீறும் சமூக விரோதிகளை விரட்ட, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் மொத்தமாக,...
தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியானஅறிக்கைகள் மற்றும் ஒன்று முதல்பன்னிரெண்டு வகுப்பு வரையிலானஅனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017அன்று மாண்புமிகு தமிழக...
நெட்’ தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது | பேராசிரியர் பணிக்கான, ‘நெட்’ தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10...
100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் 100 அரசுப் பள்ளி மாணவர்களை...
பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் 13.11.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் | பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்கோரி...
8-ம் வகுப்பு தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் | ஜனவரி 2018-ம் ஆண்டு நடைபெறும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்....
4 மாவட்டங்களுக்கு விடுமுறை மழை காரணமாக  சென்னை, திருவள்ளுர் , காஞ்சிபுரம், திருவாருர், பள்ளிகளுக்கு நாளை 4.11.17 விடுமுறை
திருவாரூர்,  நாகை,  திருநெல்வேலி,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். பலத்த மழை எச்சரிக்கை காரணமாக...
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் | அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு...
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 600 006 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, டிசம்பர் 2017...
நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின | பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9...
மனித வாழ்வின் முக்கியமான பருவம் குழந்தைப் பருவம். உலகளவில் குழந்தைகளின் உரிமைகள் பெருமளவு மறுக்கப்பட்டே வருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. பொதுவாகவே குழந்தைகள் வலிமையற்றவர்களாக...
* EMIS  online ல் பதிவேற்றும் பணி அடுத்தவாரம் நடைபெற இருக்கிறது. * அதற்கு முன்னர் செய்ய வேண்டிய முக்கிய விபரங்கள் *...