April 27, 2024
விடைத்தாள் விற்பனை முறைகேட்டில் தொடர்புடைய, பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், நாளை ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்காக,...
தமிழக அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி, 5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு...
”தமிழகத்தில், 6,029 அரசுப்பள்ளிகளில், தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க, 462 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,” என, உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி தெரிவித்தார்....
அரசு பள்ளி மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் முன்னோடி திட்டம் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குப் புதிய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என முயற்சி எடுக்கும் அநேக ஆசிரியர்களின் நினைவில் வரும் முதல் பெயர்...
”நீட் தேர்வு மையங்களில், 8,212 மாணவ, மாணவியருக்கு பயிற்சி துவங்கியுள்ளது,” என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு, நந்தா பொறியியல் கல்லுாரியில், அரசு சார்பில்...
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிச் சீருடையில் தமிழகம் மாற்றம் செய்து ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுகுறித்து தமிழக அரசுப் பள்ளிகளுக்கு...
சென்னை:மத்திய அரசின் இரண்டு கல்வி திட்டங்கள், ஒன்றாக இணைக்கப் படுவதால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு குறையும் என,...
நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சியில், பிளஸ் 1 மாணவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொது...
ஆண்டுதோறும் நவ., 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் என்று குழந்தைகள்தினத்தை கொண்டாடுவதை விட்டு, டிச., 26ம் தேதியை குழந்தைகள் தினமாக...
2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைக்கப்படுவதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 3.1 லட்ச இடங்கள் குறையும் என்று தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து...
ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க முடிவு? பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம் அரசு ஆலோசனை | சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை...
*உயர்க்_கல்வி* பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு...
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத் துறை அனுமதி அளித்துள்ளது....
பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும்...
‘பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கு, மறுதேர்வு நடத்தப் போவதில்லை’ என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. சி.பி.எஸ்.இ., சார்பில்...
பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு சார்பில்,...
500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் – அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய...
பிளஸ் 1 வகுப்புக்கு, நேற்று நடந்த வேதியியல் தேர்விலும், வினாக்கள் மிகவும் கடினமாக இருந்த தாக கூறப்படுகிறது.பிளஸ் 1 பொது தேர்வில், ஒவ்வொரு...
‘நீட்’ நுழைவு தேர்வு பயிற்சி 5ம் தேதி முதல் துவக்கம் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும்,...
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு...
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள்...
தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு அரசுப் பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பள்ளிச் சீருடையுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இன்று...
இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே,...
கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடியாமல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும்...
30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம்பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக...
பிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு ஏப்.11 வரை விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு – பிஎட், எம்எட் அரியர் தேர்வு களுக்கு...
சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் வரும் கல்வியாண்டில் நிரப்பப்படும் துணைவேந்தர் தகவல் | சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர்...
4,000 அரசு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலை இல்லை!! | அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்தும்...
அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு, ‘டார்கெட்!’விழிபிதுங்கும் ஆசிரியர்கள் | மாணவர் சேர்க்கை அதிகரிக்காவிடில், பணி நிரவலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தொடக்கப்...
12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,199-க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர் களுக்கு...
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், தேர்வுகால பணிக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 15% வரை கூடுதலாக கிடைக்க...
சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது....
கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பொருட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் சீர் கொடுத்து மாணவர்களை அழைத்து வந்தனர்....
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு கடந்த...
பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும் – அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்! | தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்...
பணிக்கொடை ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது பணிக்கொடை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்   நிறைவேறியது. இதன் மூலம் பணிக்கொடை தொகை...
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை...
தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு...
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App 40 வருடங்களாக கல்வி சேவையில்...