June 14, 2026

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு என்ஜினீயரிங் படிப்பில் சேர கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில்...
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முடிவுகளை www.results.unom.ac.in...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில்...
புதிய பாடத்திட்டத்தில் பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் 91 சதவீதம் அச்சடிக்கப்பட்டுவிட்டதாக பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். பிளஸ்-1 பாடப்புத்தகம் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு 1,...
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்புக்...
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று 3-வது நாளாக...
அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் – அமைச்சர் செங்கோட்டையன் | அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீட்டை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசுகிறார் உயர்கல்வித் துறை அமைச்சர்...
பள்ளிகளின் தரம் உயர்வுக்காக பொது மக்களிடம் இருந்துபெறப்படும் பங்களிப்புத் தொகையை விலக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார்....
பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட திட்டம் .அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் இன்று திறப்பு | தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமியின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகிய வற்றுக்கு...
தமிழக அரசு அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது....