June 13, 2026

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது...
தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவகல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் இயங்கி வந்த தனியார் மருத்துவ கல்லுாரியின்...
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக 16 மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று பிடிபட்டுள்ளனர்.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி: பிளஸ் 2...
சென்னை: பேராசிரியர் பணிக்கான, செட் தகுதித்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், 41 ஆயிரம்பேர் பங்கேற்றனர். கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் தேசியதகுதி தேர்வான, NET அல்லது மாநில அளவிலான, &’SLET’ தேர்வில், தேர்ச்சி பெறவேண்டும். தமிழகத்தில், தெரசா மகளிர் பல்கலை சார்பில், நேற்று மாநில அளவிலான, செட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, 44 ஆயிரம் பேர் விண்ணப்பப் பதிவுசெய்திருந்தனர்.நேற்றைய தேர்வுக்கு, சென்னையில், 11 உட்பட, தமிழகம் முழுவதும், 54 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும், 41 ஆயிரம் பேர்தேர்வில் பங்கேற்றனர். விரைவில், வினாத்தாளுக்கான தோராய விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதில், தேர்வர்களின் கருத்து கேட்கப்பட்டு, விடை குறிப்புகள் இறுதி செய்யப்படும். பின், விடைத்தாள் திருத்தம் துவங்கும் என, பல்கலை பதிவாளரும், தேர்வு குழு உறுப்பினர்செயலருமான, பேராசிரியை, சுகந்தி தெரிவித்துள்ளார்.
அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும்...
சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. இதில், 27 லட்சம் மாணவ –...
தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங், 6ம் தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில்...
பிளஸ் 2, மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தும், திருச்சி மாவட்டத்தில், 13 மாணவர்கள் காப்பி அடித்து பிடிபட்டனர்;கடலுாரில், மூன்று...
எய்ம்ஸ்’ மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கானநுழைவு தேர்வுக்கு, நாளை மறுநாள் பதிவு முடிகிறது .நாடு முழுவதும், அனைத்து அரசு, தனியார்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்.,...
கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் ஏர்செல்அலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., க்கு மாற்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கல்வித்துறை செயலாளரின் கீழ் பள்ளி கல்வி, தொடக் கல்வி,...
நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், ‘ஆன்லைன்’ பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பிளஸ் 2 முடிக்கும்...
இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள், தெளிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக கட்டணமில்லா...
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் ஈடுபட்ட தலைமையாசிரியர், அதிகாரிகள் பயன்படுத்திய ஏர்செல் சி.யு.ஜி., அலைபேசி நெட் வொர்க்கின் இடையூறால் பெரும் சிரமம்...
ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர்  தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது...
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, ‘டெட்’ தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.  ரத்து...
”பெரியார் பல்கலை தொலைநிலைக்கல்விக்கு, புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது,” என, துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.  பெரியார்பல்கலை தொலைநிலைக்கல்வி நிறுவனத்தின், படிப்பு...
தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று துவங்குவதை அடுத்து, ‘104’ மருத்துவ சேவையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது....
திவாலுக்கு விண்ணப்பித்தது ஏர்செல் | நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல், திவாலுக்கு விண்ணப்பித்திருக்கிறது. தேசிய நிறுவன சட்ட...
மின்வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | தமிழக மின்வாரியம் 325 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான (எலக்ட்ரிக்கல் – 300, சிவில்...
பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. மே, 16ல்,’ரிசல்ட்’ வெளியிடப்படுகிறது.தமிழக பாடத்திட்டத்தில்,பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது; ஏப்., 5ல்முடிகிறது....
‘நீட் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகளை, எம்.சி.ஐ., எனப்படும்இந்திய மருத்துவக் கவுன்சில்தான் நிர்ணயிக்கிறது’ என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விளக்கம்...
சென்னை, ஐ.ஐ.டி., யில், வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆடை கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், அரை டிரவுசருடன்...
விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த முதுநிலை ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்...
கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நபார்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம்...