June 13, 2026

Kalvi News

சென்னை: கள பயிற்சிக்கு பதில், மத்திய அரசின் திறந்தநிலை ஆன்லைன் பாடத்தை படித்து, அந்த சான்றிதழை வழங்கலாம் என, ன்ஜினியரிங் மாணவர்களுக்கு, அண்ணா...
சென்னை: கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவிட்டுள் ள தமிழக அரசு, வரும், 9ம் தேதி முதல், அட்டெண்டன்ஸ்...
சென்னை: திருவள்ளுவர் பல்கலை பதிவாளர், முதுகலை படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியிட்ட அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. வேலுார் திருவள்ளூவர் பல்கலையை...
பெங்களூரு: கொரோனா பரவலுக்கிடையிலும், ‘மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனையின்படி, வரும் 23ல் இருந்து 9, 10 மற்றும் பி.யு.சி., வகுப்புகளை ஆரம்பிக்கப்படும்,’ என, கர்நாடக முதல்வர்...
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட தேசிய தேர்வு...
கடந்த 3 ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத்தின் சார்பில்...
நீட் தேர்வுக்கான கட்டணத்தை ஆகஸ்ட்டு 10ஆம் தேதி இரவு 11:50 மணி வரை செலுத்தலாம். மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு...
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா, அனைத்துபொறியியல், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கையில் கூறியது: நடப்பு கல்வியாண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (என்எஸ்பி)...
சென்னை: புதிய கல்வி கொள்கை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மாற்றி அமைக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. நாடு முழுதும் பட்டப் படிப்புடன்,...
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.   .பி.எஸ்.இ., அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற முகவரியில் முடிவுகளை தெரிந்து...
மூன்று ஆண்டுகளுக்கு கல்விக்கட்டணம் இல்லை என தனியார் கல்லூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செயல்பட்டு வரும் தனியார்...
புதுச்சேரி: அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் 73 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எஞ்சிய இடங்களை சீட் கிடைக்காத மாணவர்களுக்கு வழங்கப்படுமா என...
சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடத்திட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.  ...
நுழைவுச் சீட்டினை 31-07-2021 (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு...
சென்னை: முக்கிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும்...
சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க மூன்று நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.   அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில்...
சென்னை: இன்ஜினியரிங், ஆன்லைன் கவுன்சிலிங், செப்., 7ல் துவங்க உள்ளது.   இதற்கான அட்டவணை, உயர் கல்வித் துறையில் இருந்து, லீக் ஆகியுள்ளது....
பெங்களூரு: சுழற்சி முறையில் ஆகஸ்ட் முதல், பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து திட்டமிடுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், பள்ளிக் கல்வித்துறை...
RRB: திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில், என்.டி.பி.சி., என்ற, தொழில்நுட்ப பணியல்லாத Clerical பணியிடங்களுக்கு, 2019 ஜனவரியில் அறிவிப்பு வெளியானது. அதைத்...
கலை, அறிவியல் கல்லுாரிகளில் இறுதியாண்டு தவிர்த்துபிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை புதுச்சேரி பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.   நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது...
தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தாண்டும் 2வது அலையாக தொற்று பரவியதால்...
தசம எண்களில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.   தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள்...
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...