September 9, 2026

Kalvi News

மகாத்மா காந்தியடிகளின்  பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும்‌ கிராம சபை கூட்டத்தில்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு தீர்மானங்களை தலைமையாசிரியர்‌ பகிர்ந்து கொண்டு விவாதிக்க...
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும், தாய் மொழியில் பயின்றால்தான் அறிவு வளரும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
தமிழ்நாடு முதலமைச்சர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று துவங்கி வைத்தார்.  கல்லூரி மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்த 50-க்கும்...
கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிப்படைந்த ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை அமெரிக்க...
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி...
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்  நடத்தவுள்ள 2022 யுஜிசி –என்இடி (UGC-NET) தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது....
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது.9,38,337 மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். கொரோனா நோய்த் தோற்று காரணமாக கடந்த 2...
மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம். பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான், அக்னி...
தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்...
பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். பொதுத்தேர்வு...
தற்போது வரை 30 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம்...
*தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு* *தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நெறிமுறைகள்...
சென்னை: பள்ளி கல்வித் துறையில் மாற்றப்பட்ட, 37 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் நேற்று பொறுப்பேற்றனர். தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வந்த...
சென்னை ஐ.ஐ.டி., இந்த ஆண்டு, 1,000த்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு, விண்ணப்பம் அளித்து சாதனை படைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி., மற்றும் இதர இன்ஜினியரிங் கல்லுாரி...
கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைப் பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி...
சென்னை: பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்படும், என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.   தமிழகத்தில்...
சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.   அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த சுரப்பா பணியாற்றினார். அவரது...
நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அளவில் கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலங்களில்...