April 25, 2024
நுழைவுச் சீட்டினை 31-07-2021 (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு...
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2021 முதல்...
சென்னை: முக்கிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும்...
சென்னை: தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது, என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ்...
சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க மூன்று நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.   அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில்...
சென்னை: தமிழகம் முழுதும் நுாலகங்கள் திறக்கப்பட்டன. போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன் கருதியும், கொரோனா நோய் குறைந்து வருவதாலும்,...
சென்னை: இன்ஜினியரிங், ஆன்லைன் கவுன்சிலிங், செப்., 7ல் துவங்க உள்ளது.   இதற்கான அட்டவணை, உயர் கல்வித் துறையில் இருந்து, லீக் ஆகியுள்ளது....
சென்னை: தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பளளி ஆசிரியர்களுக்கான, இணையதள வழி அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, இன்று முதல் துவங்க உள்ளது....
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது. வரும் 10ம் தேதி வரை...
புதுடில்லி: கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முழுதும் தனியார் பள்ளிகளுக்கு 20 – 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு...
சென்னை: பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளவர்கள் இன்று முதல் 27 ம்தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு துறை இயக்ககம்...
பெங்களூரு: சுழற்சி முறையில் ஆகஸ்ட் முதல், பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து திட்டமிடுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், பள்ளிக் கல்வித்துறை...
RRB: திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில், என்.டி.பி.சி., என்ற, தொழில்நுட்ப பணியல்லாத Clerical பணியிடங்களுக்கு, 2019 ஜனவரியில் அறிவிப்பு வெளியானது. அதைத்...
கலை, அறிவியல் கல்லுாரிகளில் இறுதியாண்டு தவிர்த்துபிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை புதுச்சேரி பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.   நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது...
தமிழகத்தில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை, நான்கு மாதங்களில் 4.13 லட்சம் அதிகரித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பிப்.,...
திட்டமிட்டப்படி நீட் தேர்வு இந்தாண்டு நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி. கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக,...
தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தாண்டும் 2வது அலையாக தொற்று பரவியதால்...
8ம்-9ம்-10ம்-11ம்-12ம் வகுப்பு -மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி! மாதா மாதம் ரூ.1,000 உதவித்தொகை நான்காண்டுகளுக்கு! பெற்றோர் சுமை குறைக்கும் மத்திய அரசின் திட்டம்....
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது....
தசம எண்களில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.   தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள்...
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...
19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும். 22-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அரசாணை...
பொருளாதார இழப்பை சந்தித்த பெற்றோர்கள்கள் பள்ளிகளிடம் அனுமதி கேட்டு நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை 75% அளவு செலுத்தலாம் என்று பள்ளிக்...
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில், நடப்புச் சாம்பியனாக இருந்த பிரேஸிலை வீழ்த்தி புதிய...