March 29, 2024
சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. குரூப்...
தமிழகத்தில் குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிக்கை இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ...
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்விற்கான துறை தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது. அதன்படி விழுப்புரத்தில்...
சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்...
சுரா-வின்  10-ம் வகுப்பு தமிழ் கையேடு(10th Std Tamil Urainool Guide) புதிதாக திருத்தியமைக்கப்பட்ட பாடநூலின்படி சிறந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.  சுரா-வின் 10-ம் வகுப்பு தமிழ்...
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு! Click Here to Download தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது...
2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.     Click Here to Download TNPSC Annual...
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். மாநில நல்லாசிரியர் விருது...
புதிய அரசு பணியில் சேர்பவர்கள், பதவிக்காக காதிருப்போர், அரசு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை...
தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்...
பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். பொதுத்தேர்வு...
வாரத்திற்கு 6 நாட்கள் வீதம், ஒரு நாளைக்கு 5 பாடப்பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் இன்று முதல் திறக்க...
பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி...
தற்போது வரை 30 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம்...
நோய் தொற்று அறிகுறி உள்ள மாணவர்களை கண்டறிந்தால் உடன் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கு RT-PCR டெஸ்ட் எடுக்க வேண்டும். ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்...
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத...
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வித் துறை...
பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 10ஆம்...
சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2...
*தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு* *தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நெறிமுறைகள்...
பள்ளி கல்வி சார்ந்த பல்வேறு விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்....
சென்னை: பள்ளி கல்வித் துறையில் மாற்றப்பட்ட, 37 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் நேற்று பொறுப்பேற்றனர். தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வந்த...
சென்னை ஐ.ஐ.டி., இந்த ஆண்டு, 1,000த்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு, விண்ணப்பம் அளித்து சாதனை படைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி., மற்றும் இதர இன்ஜினியரிங் கல்லுாரி...
கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைப் பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி...
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடப் பகுதிகளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா சூழ்நிலையால்...
குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான கால அட்டவணையை மத்திய...
சென்னை: பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்படும், என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.   தமிழகத்தில்...
சுழற்சி முறையில் (50%) மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தயாராக இருப்பாதாகவும்,...
சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.   அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த சுரப்பா பணியாற்றினார். அவரது...
நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அளவில் கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலங்களில்...
புதுடில்லி: கொரோனா தொற்றால் ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பல குடும்பங்களின் நிலைமை மாறியுள்ளது; அதனால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க...
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளிலும், பருவ இடைத்தேர்வுகள் துவங்கி உள்ளன. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, பள்ளி,...
சென்னை: கள பயிற்சிக்கு பதில், மத்திய அரசின் திறந்தநிலை ஆன்லைன் பாடத்தை படித்து, அந்த சான்றிதழை வழங்கலாம் என, ன்ஜினியரிங் மாணவர்களுக்கு, அண்ணா...