April 25, 2024
மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு...
2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல், மாணவர்...
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த 96 அரசுப் பள்ளிகளுக்கு சுழற்கேடயங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்...
தமிழ்நாடு வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் அமுதினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 பணிக்கானதேர்வுகளில்...
‘பள்ளிகளை நல்ல முறையில் நடத்துங்கள். அதில்,எங்கள் தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்,” என, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கிய,...
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இந்திய ரயில்வே, மெட்ரோ ரயில், மருத்துவமனைகள், முப்படைகள், விமானத்துறை என முக்கியமான மத்திய அரசு துறைகளில்...
*டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 தேர்வில் ஆங்கில வினாத்தாளில் 4வது கேள்வியாக ரவீந்திரநாத் தாகூர் எப்போது பிறந்தார் என கேட்டகப்பட்டது. ஆனால், இதற்கான 4 விடைகளும்...
மாணவர்களின் வருகை தற்போது TN schools Attendance என்ற ஆப்ஸ் ல் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவே மாணவர்களின் மாதாந்திர அறிக்கை தயார்...
வரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது உங்கள் வரி வருவாயானது உங்கள் வருமானத்தில் அதிகரிக்கும்...
தேர்வு பணிகள் பாதிக்காத வகையில், சென்னையில் நடக்கும் தொடர் மறியலில் பங்கேற்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்துஉள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,  மத்திய...
வாட்ஸ்அப் செயலில் தற்போது சோதனையில் இருக்கும் க்ரூப் வீடியோ கால் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப்...
வருகிற மே 6ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வுக்காக, விண்ணப்பங்கள் நேற்று இணையதளத்தில் வெளியாகின. அதில் மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப படிவத்தில் தங்களின் பெயர்,...
இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு...
24 புதிய மருத்துவக் கல்லூரிகள், 248 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் 18,058 மருத்துவம்...
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் பி.எட். படிப்பை...
முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகள் வழங்க தடை தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கை | தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார்...
நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் கடமை ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உண்டு. சுடர்விடும் பல சமுதாய சிற்பிகளை உருவாக்கும் புனித பணியில் உள்ள அவர்களால்,...
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் துவங்கஉள்ளன. இந்த தேர்வுகளில், 28...
திருவண்ணாமலை அருகே ஆசிரியர்களுக்கு இணையாக 9-ம் வகுப்பு மாணவிகள் நடத்திய பாடத்தை தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்வத்துடன் கவனித்தார்.   திருவண்ணாமலை...
அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட,...
பொதுத் தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல் நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது....
​ சம்பளதாரர்கள் ரூ.40,000 வரிவிலக்கு பெற ஆவணம், ரசீது தாக்கல் செய்ய தேவையில்லை | சம்பளதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் நிலையான கழிவுத் திட்டத்தின்...