April 20, 2024
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 11-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பங்கள்...
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், இரத்தவகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் என பள்ளி கல்வி துறை...
நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் தேர்ச்சி சதவீத அடிப்படையில் ராஜஸ்தான் 74.29 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது. 2-வது மற்றும் 3-வது இடங்களை...
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்: செங்கோட்டையன் தகவல். 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோவுகளுக்கான...
பிளஸ் 1 மாணவர்கள் விடைத் தாள் நகல் பெற ஜுன் 4-ம் தேதிக்குள் (திங்கள்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்...
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....
அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப் பேரவையில் விதி...
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் இன்று திறப்பு | தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமியின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகிய வற்றுக்கு...
தமிழக அரசு அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது....
ஓய்வூதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிகளில் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொள்ளலாம் வருவாய்த்துறை அறிவிப்பு | தமிழக அரசு வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால் நேற்று...
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு | இந்தியா முழுவதும் மார்ச் 4-ந்தேதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது....
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 11th Std All Subjects – Mobile App 40 வருடங்களாக கல்வி சேவையில்...
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் | ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள...
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தொழில்வரி 2 அரையாண்டுகளாக பிரித்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் அரையாண்டுக்கான தொழில்வரியை பெருநகர சென்னை மாநகராட்சி...
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில் 9,402 பேர் 500-க்கு 481-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில்...
1,687 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி எஸ்எஸ்எல்சி தேர்வில் 12 ஆயிரத்து 336 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 50 ஆயிரத்து...
1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய...
தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக lawskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன்...
பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்கள் ஒருங்கிணைப்பு: அரசாணை வெளியீடு பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இருதிட்டங்களை (எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ) இணைத்து, ஒருங்கிணைந்த...
பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை மறுநாள் 21ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில்...
மத்திய ரெயில்வே துறையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு 9 ஆயிரத்து 739 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-...
ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி கூறினார். கல்வி...
ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி கூறினார். கல்வி...
பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் எச்சரிக்கை விடுத்தார். இது...
கூடுதல் அறிவுரைகள்:- 1. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து, அவற்றில் தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பெயர்...
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதியவர்களிடம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக மோசடி செய்த 3 பேரை சிபிஐ போலீசார்...
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், விடைத்தாள் திருத்துவதை புறக்கணித்து போராடுவதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்துவது,...
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால், திட்டமிட்டபடி, இன்னும் ஒரு வாரத்தில்,...
நீட் தேர்வால் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தலைவருக்கு தேசிய மனித உரிமைகள்...
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் முதல் நிலைத் தேர்வுக்கு (பிரிலிமெனரி டெஸ்ட்) இம்முறை தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு நேரடியாக...
கடந்தஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது. அந்தத் தேர்வு கடினமாக இருந்ததை...
இந்தியதொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) படித்துவரும் ஆராய்ச்சி மாணவரின் விருப்பத்தை ஏற்று, தான் அணிந்திருந்த மாலையை அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்தார்....
‘நீட் தேர்வில் பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் இருந்து அதிக வினாக்கள் இடம் பெற்றிருந்தன,” என, தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.மதுரையில்...