March 29, 2024
நிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைப்பு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது....
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு என்ஜினீயரிங் படிப்பில் சேர கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில்...
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர பி.ஏ. எல்.எல்.பி (ஆனர்ஸ்)...
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முடிவுகளை www.results.unom.ac.in...
ஐஐடியில் மாணவர்களின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஹெக்காத்தன்’ என்ற குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் உள்ள மாணவ,...
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள்,...
கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் மாணவர்களிடமிருந்து அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில்...
தமிழக அரசு பணியாளர் சீரமைப்பு குழுவுக்கான ஆலோசனைகளை ஜூன் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என உறுப்பினர் -செயலர் மு.அ.சித்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
புதிய பாடத்திட்டத்தில் பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் 91 சதவீதம் அச்சடிக்கப்பட்டுவிட்டதாக பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். பிளஸ்-1 பாடப்புத்தகம் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு 1,...
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்புக்...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளான நேற்று, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை...
‘தமிழகத்தில் மேலும் 11 கே.வி., பள்ளிகள்’ ”தமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது பரிசீலனையில் உள்ளது,” என கேந்திரிய வித்யாலயா...
கர்நாடகாவில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக...
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத் திறன் மற்றும்...
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று 3-வது நாளாக...
சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில்...
அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் – அமைச்சர் செங்கோட்டையன் | அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்...
தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன் | தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு...
இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு | நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில்...
ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கவன...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீட்டை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசுகிறார் உயர்கல்வித் துறை அமைச்சர்...
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சி.ஏ. படிப்பு சார்ந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தேர்ச்சி அதிகரிக்கும்...
பள்ளிகளின் தரம் உயர்வுக்காக பொது மக்களிடம் இருந்துபெறப்படும் பங்களிப்புத் தொகையை விலக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார்....
பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட திட்டம் .அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 11-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பங்கள்...
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், இரத்தவகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் என பள்ளி கல்வி துறை...
நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் தேர்ச்சி சதவீத அடிப்படையில் ராஜஸ்தான் 74.29 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது. 2-வது மற்றும் 3-வது இடங்களை...