March 29, 2024
கல்வித்துறையில் 45 டி.இ.ஓ.,க்கள் (மாவட்ட கல்வி அலுவலர்) பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொதுத்தேர்வுகள் பணிகளுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச் 1ல் பிளஸ் 2,...
குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணியிடத்துக்கு தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 21-ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்...
கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் கல்வித்துறை நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்படும். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற...
தமிழகம் முழுவதும் சுமார் 80,000 ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு...
மதுரையை அடுத்த கொட்டக்குடி கிராமத்தில் ஆர்.சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1991 ஆம் ஆண்டு முதல் இளநிலை ஆசிரியராக வேதமுத்து...
நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட அரசு பள்ளிகள் சுமார் ஒரு லட்சம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி...
தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள முதுகலை மற்றும் இளங்கலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு...
தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி  உதவி ஆணையர்  துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) மாவட்ட தமிழக அரசில் நிரப்பப்பட...
குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்கள் கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே சான்றிதழ்களை பதிவேற்றவும்...
ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அரசுப்பள்ளிகளில்...
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்...
டி.என்.பி.எஸ்.சி. நடத்திய 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 228 பேர்...
‘உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இணையதளத்தில், ‘ஹால் டிக்கெட்’டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம்,...
தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப்...
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என்று...
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ரூ.141.94 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி...
புதிய கல்வி ஆண்டுக்கு, இன்னும், ஆறு மாதங்கள் உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் தற்போதே, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளதால், பெற்றோர்...
2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரிய வழக்கை, இடைக்கால உத்தரவிற்காக  நாளைக்கு...
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய மாணவர் வருகை பதிவு தொடக்க விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். சென்னையில் அரசு...
கோபி அருகே உள்ள கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய பென்ஷன் திட்ட (என்பிஎஸ்) வட்டியை 14 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன்...
புதுக்கோட்டையில் முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் குறித்த புத்தாக்க பயிற்சி தொடக்க விழா. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார்....
கோவை, பாரதியார் பல்கலையில், விதிகளை மீறி, கல்வி மைய அனுமதி வழங்கியது தொடர்பாக, நீதிமன்றம், ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. அதனால், படிப்பு மையங்களில்...
கடந்த 2017 ல் யு.பி.எஸ்.சி., தேர்வெழுதியவர்களில் 180 பேர் ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வானார்கள். இவர்களில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள்...
‘மதுரை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் ஏப்., 2018 முதல் வைப்புநிதி வேண்டி 70 ஆயிரம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆதார், வங்கி...
ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கு புதிய விதிமுறைகள்...
Forward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்டு புதிய அப்டேட் தகவல்களை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ்...
தேசிய திறனாய்வு தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியிடப்படுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் அடிப்படையில், மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது....
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் கல்வி, கலாசார நிகழ்வுகள், கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்த பொது நூலகத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இது...
இந்த ஆண்டு, சாகித்ய அகாடமியின், தமிழ் மொழிக்கான விருது, எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி நிறுவனம், இந்தியாவில் வெளியாகும், 24 மொழிகளின்...
தமிழகத்தில், 139 மையங்களில், வனவர், வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான, ‘ஆன்லைன்’ தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 300 வனவர் பணியிடங்களுக்கு, 1.10 லட்சம் பேரும்,...