April 25, 2024
செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த திருநின்றவூரில்...
ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. வேலுார் தேர்தல் காரணமாக அந்த மாவட்ட மாறுதல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்...
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது முதல்நிலை தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ...
தொடக்க கல்வித்துறையில், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் (பி.இ.ஓ.,) 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.தொடக்க,...
வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நேரடி நியமனம் 30%-லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக நலன் கருதி நேரடி நியமனத்தை அதிகரித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை...
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்...
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர் வுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது....
நெல்லை: மருத்துவக்கல்விக்கான சீட் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 150ல் இருந்து 250 ஆக வரும் கல்வியாண்டில் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு...
நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு நாளை மதியம் 2 மணி முதல்...
தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்’ என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு...
கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு...
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்- மாணவிகளுக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம்...
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ஏப்.23, 24ல் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு *2019 மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு சிறப்பு...
மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம் *பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின*...
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் *பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்ட மிட்டபடி ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின்கீழ் சுமார் 4 ஆயிரத்து...
ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டு வருகிறது....
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்...
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகள்...
ம்மாதம் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளான நேற்று நடந்த உயிரியல் பாடத்...
பி.இ., பி.டெக் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றியமைத்துள்ளது உயர்கல்வித்துறை. இதில், பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த பிரிவைச் சார்ந்த...
நடப்பு கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் இணைத்து ஒற்றை ஆவணம் வழங்கப்படும்...
அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எல். கே.ஜி. மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு...
பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு...
வேலூர் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அலுவலகங்கள்,...
கேரள மாநிலத்தில் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் வினாத்தாளில் இருந்த குளறுபடியால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன்...